பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார்: ராகுல் காந்தி

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (12:49 IST)
பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராகுல் காந்தி என்று பேசினார். அப்போது நாடு முழுவதும் நான் மேற்கொண்ட பயணம் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்னும் நிறைவேறவில்லை
 
நடை பயணத்தின் போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்.   என்னுடைய நடைப்பயணம் மக்கள் மீது அன்பு செலுத்தவே நடந்தது என்று கூறினார். 
 
மேலும் நான் பாராளுமன்றத்தில் மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை என்றும் எனவே பாஜக உறுப்பினர்கள் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டும் இன்றி பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments