Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை: பிரசாந்த் கிஷோர்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:42 IST)
காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை  என, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
 
பீஹாரில் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2015ல் பீஹாரிலும், 2017 ல் பஞ்சாபிலும் வெற்றி பெற்றோம். 2019ல் ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டியும் வெற்றி பெற்றார். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றோம். கடந்த 11 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வி கிடைத்துள்ளது. கடந்த 2017 ல் உ.பி.,யில் மட்டும் தான் தோல்வியடைந்தோம்.
 
இதனால், காங்கிரசில் ஒரு போதும் சேர மாட்டேன் என முடிவு செய்தேன் என கையெடுத்து கும்பிட்டபடி கூறிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் ஒரு போதும் செயல்படாத கட்சி. தற்போதைய தலைவர்கள், இறங்கி அனைவரையும் கூட்டி செல்வார்கள். அப்படி சென்றால், நானும் மூழ்கி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments