Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை எப்படி நடத்துவது என்று எனக்குத் தெரியாது - பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (09:17 IST)
இந்தியாவில் உள்ள பிரபல வார சஞ்சிகையான இந்தியா டுடே நடத்திய கருத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார் மோடி.
அப்போது அவர் பேசியதாவது:
 
நான் பிரதமராகப் பொறுப்பேற்ற போது மத்திய அரசை எப்படி வழி நடத்துவது என்று எனக்கு தெரியாது என்று மோடி தெரிவித்தார்.
 
ஆனால் அதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த அரசை நடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டினார். எனக்கு எந்த பின்புலனும் கிடையாது. கடந்தன் 55 வருடத்தில் இந்தியாவில் ஏற்படாத மாற்றம் கடைசி  55  மாதங்களில் நிகழ்ந்திருப்பதாக கூறினார்.
 
நம்மை யாரும் சாதாராணமாக நினைத்து விட முடியாது என்றபடி வியூகத்தை இந்தியா மாற்றியுள்ளது. தற்போது நம் நாட்டை உலக நாடுகள் புரிந்து வைத்திருகின்றன.
 
நம்  இந்திய ராணுவத்தை பலத்தை சிலர் சந்தேகிக்கிறார்கள். அது தான் வேதனை அளிக்கிறது. நம் நாட்டில் யுத்தற்திற்கு ஒருபுறம் ஆதரித்து வரும் நிலையில் மற்றொரு புறம் இதற்கு சந்தேகம் எழுபுகின்றனர். இதனைத்தான் பாகிஸ்தான் ஊடகங்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. எனவே நாட்டில் பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் வேண்டாம் என்று கூறினார். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments