Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! – குற்றவாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:39 IST)
ஐதராபாத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை.

ஐதராபாத்தில் சில நாட்கள் முன்னதாக 6 வயது சிறுமியை ராஜூ என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜூவை தேடி வந்த நிலையில் ராஜூ பற்றி துப்பு தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவித்தனர்.

சுமார் 3000 போலீஸார் ராஜூவை தேடிவந்த நிலையில் குற்றவாளி ராஜூ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்