Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொன்ற கணவர் !

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (16:20 IST)
புனேவில் உள்ள விஸ்ராந்த் வாடியில் வசித்து வந்தவர் தியானேஷ்வர் சமீப காலமாகவே வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி ரமாபாய் அருகில் உள்ள வீடுகளூக்குச் சென்று பாத்திரம் கழுகி சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.
 
இந்நிலையில் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.இந்த வாக்குவாதம் முற்றியதால் ஆவேசம் அடைந்த தியானேஷவர், ராமாபாயை ஒரு இரும்புக் கம்பியை எடுத்து அடித்தார்.
 
இதில் படுகாயமடைந்த ராமாபாய் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர் அவரை கிசிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீஸார், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தியானேஷ்வரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments