Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்கள் கோணலாக இருந்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் !

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (18:58 IST)
சமீபத்தில், மோடி தலைமையிலான  மத்திய அரசு பாராளுமன்றத்தில் உள்ள  இரு அவைகளிலும் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றியது.  இது இஸ்லாமிய பெண்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் கோணலான பற்களைக் கொண்ட மனைவிக்கு  கணவன் முத்தலாக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் முஸ்தபா. இவரது மனைவி ருக்சனா பேகம். இருவருக்கும் கடந்த ஜீன் மாதம் திருமணம் நடைபெற்றது. 
 
இந்நிலையில், தீடீரென ருக்சபா பேகம் ஐதராபாத் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
 
அதில், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தினர்.
 
அத்துடன் எனது பற்களின் வரிசை கோணலாக இருந்ததால் எனக்கு முத்தலாக் கூறியுள்ளார் என புகார் தெரிவித்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் முஸ்தபா மீது , வரதட்சனை கொடுமை, முத்தலாக் கூறுதல் ஆகியவற்றிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments