Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலநூறு கி.மீ சைக்கிளில் மனைவியை தேடி சென்ற கணவன்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (20:55 IST)
மனோகர் நாயக் என்பவர் காணமல் போன தன் மனைவியை பலநூறு கி.மீ சைக்கிளில் சென்று கண்டுபிடித்துள்ளார்.
 
ஜார்கண்ட் மாநிலம், பலிகோடா கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் நாயக். இவருக்கு வயது 42. இவரது மனைவி அனிதா. கடந்த ஜனவரி 14 ஆம் தேதி காணாமல் போய்விட்டார். 
 
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார், போலீசாரால் அவரது மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் அவரே தனது பழைய சைக்கிளை எடுத்து கொண்டு தன் மனைவியை தேட ஆரம்பித்தார். ஒருநாளைக்கு 25 கி.மீ என்கிற கணக்கில் கடந்த 24 நாட்களாக சுமார் 600 கி.மீ சுற்றித் திரிந்தார்.
 
தனது மனைவி காணாமல் போனது குறித்து பத்திரிகைகளிலும் செய்தி கொடுத்தார். அதன்படி அவரது மனைவி கரக்பூர் அருகே இருப்பது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், தனது மனைவியை சைக்கிளிலேயே சிட்டாக பறந்து சென்று கண்டறிந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments