Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்டதை கொடுக்க மறுத்த மனைவி; கொலை செய்த கணவன்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (20:37 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் டீ கொடுக்க மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரகாண்ட் மாநிலம், கொட்வார் அருகே கஷிராம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் சிங்நேகி எனபவர் கடந்த சில நாட்களுக்கு முன் காலியில் எழுந்தவுடன் மனைவி டீ கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 
இதில் அத்திரமடைந்த சங்கீத் மனைவியை கத்திரிகோலை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவரது மரணமடைந்தார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். 
 
காவல்துறையினர் சங்கீத் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோட முயன்ற சங்கீத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments