Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனை கொன்ற கணவர்….மனைவி தற்கொலை !

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:27 IST)
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் திருமண 45வயது பெண் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரித்தனர். இதுசம்பந்தமாக போலீஸார் கூறியதாவது: கடந்த   ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்த பெண்ணில் காதலன் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில் பெண்ணின் கணவர்தான் காதலனைக் கொன்றது தெரியவந்தது. அதன்பின், பெண்ணின் கணவரை போலீஸார் கைது செய்ததாகவும், தன் காதலனை கணவர் கொன்ற தகவல் தெரிந்ததும் அப்பேன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்