Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு கடித்ததால் மனைவியை கடித்த கணவன்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (16:44 IST)
பீகார் மாநிலத்தில் மனைவி மேல் உள்ள பாசத்தில் பாம்பு கடியால் உயிர் பிரியும் நேரத்தில் கணவன் மனைவியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் பிர்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராய் என்பவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு தூக்கத்தில் பாம்பு கடித்துள்ளது. இதை அவர் மறுநாள் காலையில் தன் மனைவியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு மனைவி மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அப்போது சங்கர் தனது மனைவியிடம், நீயும் என்னுடன் வந்துவிடு என கூறியுள்ளார். அவரது மனைவியும் நானும் சாகிறேன் என்று கூற உடனே சங்கர் மனைவியின் கையில் கடித்துள்ளார்.
 
இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சங்கர் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments