Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வித்தியாசமாக தண்டனை கொடுத்த கணவன் !

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:47 IST)
தெலங்கானா மாநிலத்தில் தனது மனைவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்த திருமணம் ஆனப் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார். அவரைப் பெரிதாக அந்தப் பெண் கண்டுகொள்ளாதபோதும் அவரது தொல்லைகள் நின்றபாடில்லை.

இதை அந்தப் பெண் தன் கணவரிடம் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு கோபமான அவர் தன் மனைவி தனியாக சென்று கொண்டிருக்கும் போது, அந்த இளைஞன் அந்த பெண்ணிடம் அத்திமீறியுள்ளார். இதைப் பார்த்த அவர் அந்த இளைஞனை பிடித்து அடி வெளுத்து வாங்கியுள்ளார். பின்னர் மரத்தில் கட்டிவைத்து அடித்த அவர் தன் மனைவியிடம் ஷூவைக் கழட்டி கொடுத்து அடிக்க சொல்லி அதை வீடியோ எடுத்து சமூகவலைதளஙகளில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்