Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க சொல்லி வற்புறுத்திய கணவர் கைது!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:15 IST)
பொது வெளியில் உள்ள நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்கச் சொன்ன கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புனே நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புனே நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் அவர் சாமியாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
 அந்த சாமியார் தொழில் அதிபரின் மனைவியை நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியதாக தெரிகிறது 
 
இதனையடுத்து அந்த தொழிலதிபர் தனது மனைவியை நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்