Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (23:15 IST)
ஹூப்ளி ரயில் நிலையத்தின் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
 

 
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி ரயில்வே நிலையத்தில்  பழமையான கட்டிடத்தில் ரயில்வே பார்சல் சேவை நிலையமும், ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையமும் உள்ளது.
 
இந்த நிலையில், இன்று மதியம் திடீரென்று அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
தகவல் அறிந்தக காவல் ஆணையாளர் பி.ஹெச்.ராணே தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இந்தக் கட்டிடம் சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments