Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயதுச் சிறுமி மீது பாலியல் வன்முறை - அறிக்கை கேட்கிறது மனிதவளத் துறை

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2014 (19:55 IST)
பெங்களூரில் பள்ளியில் 6 வயதுச் சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறை குறித்து ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மத்திய மனிதவள துறை அமைச்சகம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, பெங்களூரின் விப்ஜியார் மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயதுச் சிறுமியை பள்ளியில் பணிபுரியும் அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது, ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பு நிலவியது.
 
இது பற்றிய விரிவான செய்தி இங்கே
 
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின், பள்ளிக் கல்வித் துறையின் தலைமைச் செயலர் இந்தச் சம்பவம் குறித்து, கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தலைமைச் செயலரிடம் விசாரித்தார்.
 
பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கர்நாடக அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்துக் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றிய விவரங்களை மனிதவள அமைச்சகம் கோரியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!