Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா குற்றவாளிகளை இன்று தூக்கிலிட்ட நபருக்கு எவ்வளவு தொகை ?

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (18:50 IST)
நிர்பயா குற்றவாளிகளை இன்று தூக்கிலிட்ட நபருக்கு எவ்வளவு தொகை ?

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசிவரை சட்டப்போராட்டம் நடத்திய நால்வரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் நால்வரும் தூக்கில் தொங்கினர்.
 
நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக டெல்லியில் இருந்து அதிகாலையில் செய்தி வெளிவந்துள்ளது
 
 
அதிகாலை வரை நடத்திய சட்டப்போராட்டம் செய்தத்தை மறுதலித்து, தீர்ப்பை உறுதி செய்திருந்தது நீதித்துறை என்பதால் நிர்பயா குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் கடைசி வரை சட்டப்போராட்டம் செய்த குற்றவாளிகளின் உறவினர்கள் பெரும் சோகத்துடன் உள்ளனர்.
 
இந்நிலையில், குற்றவாளிகள்  4 பேரை தூக்கிலிடவர் பவன் ஜலாத்.இவர் பரம்பரை வழியாக இந்த தூக்கிலிடும் பணியை செய்து வருகின்றார்.  அதாவது, பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை இவரது தாத்தாதான் தூக்கிலிட்டதாக தெரிகிறது. 
 
ஆனால், பவான் ஜலாத் இதுவரை யாரையும் தூக்கிலிடவில்லை; இன்று நால்வரையும் தூக்கிலிட்டதற்காக மொத்தமாக ரூ.60 ஆயிரம் ( தலைக்கு ரூ. 15000 )பெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்