Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலின் தாக்கத்தால் காருக்குள் பாய்ந்த குதிரை

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (16:38 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக குதிரை ஒன்று சாலையில் ஓடி காருக்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 
ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் சாலை ஓரமாக தனது குதிரையை கட்டி வைத்திருந்தார். வெயிலின் தாக்கம் காரணமாக குதிரை கயிற்றை அறுத்துக்கொண்டு சாலையில் ஓடியது.
 
சாலையில் ஓடிய குதிரை பைக் மீது மோதி எதிரே வந்து காரின் மேல் பாய்ந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. காரை ஓட்டி வந்தவரும், குதிரையும் சிக்கிக்கொண்டது. பின்னர் போராடி குதிரையும், கார் ஓட்டுநரும் மீட்கப்பட்டனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments