Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை

’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (08:04 IST)
உத்தரப் பிரதேச மாநிலம், கிரிதர் நகர் கிராமத்தை சேர்ந்த குஸ்மாதேவி (30) என்ற பெண் ஒருவருடைய செல்போனை திருடிவிட்டதாக கூறப்படுகிறது.


 


அதனால் அப்பகுதியைச் சேர்ந்த சங்க்ஜீவ், ராஜீவ், பாபுலோ ஆகியோர் குஸ்மாதேவி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த குஸ்மாதேவி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குஸ்மாதேவியை தாக்கிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments