Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை

’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (08:04 IST)
உத்தரப் பிரதேச மாநிலம், கிரிதர் நகர் கிராமத்தை சேர்ந்த குஸ்மாதேவி (30) என்ற பெண் ஒருவருடைய செல்போனை திருடிவிட்டதாக கூறப்படுகிறது.


 


அதனால் அப்பகுதியைச் சேர்ந்த சங்க்ஜீவ், ராஜீவ், பாபுலோ ஆகியோர் குஸ்மாதேவி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த குஸ்மாதேவி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குஸ்மாதேவியை தாக்கிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா நம்மள நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க..! - அதிபர் ட்ரம்ப் பேச்சு!

பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: எலான் மஸ்க் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணமான பெண் புகார் அளிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி

"2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு சிரமமாக இருக்கும்... பெ.சண்முகம் எச்சரிக்கை..!

விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? ஓபிஎஸ், சசிகலாவுக்கு எடப்பாடியார் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments