Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்! – சாமியார் சர்ச்சை பேச்சு!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (10:33 IST)
இந்தியாவை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக சாமியார்கள் சிலர் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சாமியார் எதி சத்யதேவானந்த் ”இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க இந்துக்கள் ஏராளமான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்து பூமியாக இருக்கும்” என பேசியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளிக்கக் கோரி சத்யதேவானந்துக்கு இமாச்சல பிரதேச போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments