Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைல்கல்லை தொடர்ந்து பாஸ்போர்டிலும் இந்தி: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (18:32 IST)
பாஸ்போர்ட்களில் இனி ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 


 

 
1967ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு டெல்லியில் விழா நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இனி பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெறும் என அறிவித்தார். 
 
மேலும் 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு 10 சதவீதமாக விமானக் கட்டணம் குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீண்டும் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பை செய்து வருகிறதா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments