Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (15:33 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முதல்வர் உள்பட பல விஐபிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
ஏற்கனவே ஹரியானா மாநில துணை முதல்வர், உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர், அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர், கர்நாடக மாநில துணை முதல்வர் ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இமாச்சல பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இவருக்கு கடந்த சில நாட்களாக அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து அவர் தன்னைதானே தனிமை பறித்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments