ஹிஜாப் அணிய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் சென்ற மாணவிகள்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (10:52 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுமதிக்கவில்லை
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணையில் பள்ளி கல்லூரிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்றும் இந்த தீர்ப்பு வரும் வரை ஹிஜாப் அணிய தடை என்றும்,  கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிந்து வர கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments