Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்திலும் ஹிஜாபுக்கு தடை: மாணவிகள் மத்தியில் பரபரப்பு!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (08:44 IST)
கர்நாடக மாநிலத்தை அடுத்து மத்தியபிரதேச மாநிலத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் சர்ச்சையானது
 
இதனை அடுத்து தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை என கல்லூரியின் முதல்வர் அறிவித்துள்ளார்
 
ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அதையும் மீறி மத அடையாளங்களுடன் வந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சலூன் கடைக்காரருடன் பைக்கில் சென்ற மனைவி.. துப்பாக்கியால் சுட்ட கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தங்கம் விலை 3வது நாளாக தொடர் ஏற்றம்.. ரூ.10,000ஐ நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

சீனாவுக்கு வரி விதிப்பதற்கு பதில் இந்தியாவுக்கு வரியா? டிரம்ப் மீது அமெரிக்க எதிர்க்கட்சி குற்றச்சாட்டு..!

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்! - விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments