Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவமழை, புதிய வீரியத்துடன் கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (09:23 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் புதிய வீரியத்துடன் மேலும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் இந்த வாரம் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவின் வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக கனமழை கொட்டியதால்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் வாரத்திலும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை காலம் புதிய வீரியத்துடன் இந்த வாரம் மேலும் கன மழையை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments