Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:11 IST)
சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் ஐஏஏச் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தானே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கும், அதற்கு முன்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பொது சுகாதாரத்துறை சேவை நிர்வாக இயக்குனருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பறக்கும் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்.. சக பயணிகள் அதிர்ச்சி..!

கல் உடைக்கும் தொழிலாளி பலியான வழக்கு: திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து..!

சந்தானபாரதி புகைப்படம் இடம்பெற்றிருந்தது திமுகவின் வேலை: அண்ணாமலை

வரும் ஞாயிறன்று காலை முதல் மாலை வரை புறநகர் ரயில் சேவை ரத்து.. என்ன காரணம்?

நீ என்ன பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? தொலைச்சிடுவேன் உன்ன!? - ஓபன் ஸ்டேஜில் மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments