Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:11 IST)
சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் ஐஏஏச் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தானே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கும், அதற்கு முன்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பொது சுகாதாரத்துறை சேவை நிர்வாக இயக்குனருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments