Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:11 IST)
சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் ஐஏஏச் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தானே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கும், அதற்கு முன்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பொது சுகாதாரத்துறை சேவை நிர்வாக இயக்குனருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

இந்தியாவை சீண்டினால் நமக்குதான் ஆபத்து! - ட்ரம்ப்பை எச்சரிக்கும் முன்னாள் அமெரிக்க தூதர்!

அடுத்த கட்டுரையில்
Show comments