ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:13 IST)
இந்தியாவின் உள்ள  மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் ஹெச்.சி.எல். இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித்துறையில் முன்னணியில் உள்ளது.

இந்நிறுவனம் சுமார் ரூ.700 கோடியில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 1.59 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் தொகை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஹெச்.சி.எல் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 10 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வனத்தின் வளத்திலும் முன்னேற்றத்திலும் ஊழியர்களின் ஆர்வமும் உழைப்பும் உள்ளது. இதனால் 10 பில்லியன் டாலர் வருவாய் எனும் சாதனைபடைத்துள்ளது

எனவே 1.59மேற்பட்ட ஊழியர்களுக்கான போனஸ் வழங்க முடிவெடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments