Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தில் 10 பில்லியன் டாலர் வருவாய்… ஹெச் சி எல் நிறுவனம் அறிவித்த போனஸ்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:15 IST)
கொரோனா பெருந்தொற்று காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

கொரோனா பெருந்தொற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் நல்ல பெருந்தொற்று (good pandemic) என அழைக்கிறார்களாம். அதற்குக் காரணம் பெருந்தொற்று காலத்தில் அவர்களின் வருவாய் பல மடங்கு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஹெ சி எல் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாம்.

இதனால் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் ஒண்டைம் போனஸாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் ஊழியர்கள் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் இந்த போனஸ் அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments