Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணுக்கு மூக்கில் குத்துவிட்ட நபர் – டோல் கேட்டில் பரபரப்பு சம்பவம்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (16:00 IST)
ஹரியானாவில் உள்ள சுங்க சாவடியில் பணிபுரிந்த பெண்ணை பயணி ஒருவர் மூக்கில் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் குருக்ரம் என்னும் பகுதியில் அமைந்துள்ள சுங்க சாவடியில் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இது சுங்க சாவடியினுள் அமர்ந்திருந்த பெண்ணை பயணி ஒருவர் ஓங்கி மூக்கிலேயே குத்தினார்.

அந்த பெண்ணுக்கு மூக்கு உடைந்து பொலபொலவென ரத்தம் கொட்டியது. அருகிலிருந்த மற்றொரு பெண் மற்றும் சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மூக்கை உடைத்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். மூக்கு உடைந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments