Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி குறித்து கட்டுரை: ஹரியான அரசு இதழின் செய்தி ஆசிரியருக்கு கல்தா

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2015 (11:42 IST)
மாட்டிறைச்சியின் நலன்கள் குறித்து செய்தி வெளியிட்டமைக்காக ஹரியானா அரசு இதழின் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
ஹரியானா அரசுக்கு சொந்தமான "சிக் ஷா பார்தி" என்ற இதழில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கட்டுரை ஒன்று வெளியானது.
 
அதனை அப்போது கண்டுகொள்ளாத மாநில அரசு,  மாட்டிறைச்சி மீது எழுந்துள்ள சர்ச்சையை முன்வைத்து  இப்பிரச்சனையை தற்போது கையில் எடுத்துள்ளது.
 
சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இதழின் ஆசிரியரை அப்பதிவியில் இருந்து நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
 
ஹரியானாவில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments