Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வேளை வந்து விட்டது: நரேந்திர மோடி பேச்சு

Webdunia
சனி, 4 அக்டோபர் 2014 (12:48 IST)
பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். ஹரியானா மாநிலம் கர்ணல் பகுதியில் பேசிய அவர் ஹரியானாவின் வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
 
பின்னர் கூட்டத்தில் மோடி பேசுகையில், “ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையில் பாஜக ஆட்சி மலரச் செய்யுமாறு“ மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
 
“உலகம் முழுவமது இன்று இந்தியாவைப் பற்றிதான் பேசிக்கொண்டிருகிறது. உலக அரங்கில் இந்தியாவுக்கான மரியாதை தற்போது உயர்ந்துள்ளது.
 
ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வேளை வந்து விட்டது. பாஜக ஆட்சி மலர வாக்களியுங்கள். காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
 
இந்தத் தேர்தல் ஹரியானாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் எனவே சிந்தித்து வாக்களியுங்கள்.“ என்று நரேந்ரிர மோடி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

Show comments