Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூப்பிட்டா வறீங்களான்னு பாத்தேன்..! – போலீஸுக்கு தண்ணி காட்டிய குடிமகன்!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (13:00 IST)
ஹரியானாவில் மது அருந்திவிட்டு போலீஸை அவசரம் என அழைத்த மது பிரியரின் செய்கை வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதுமே மது பிரியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு செய்யும் சேஷ்டைகள் சில சமயங்கள் வைரலாகி விடுகின்றன.

அப்படியான ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார். அவர் நன்கு மது அருந்தியிருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென காவல் அவசர அழைப்பு எண்ணான 112க்கு கால் செய்து அவசர உதவி தேவை என அழைத்துள்ளார்.

உடனடியாக போலீஸ் குழு ஒன்று அவர் இருந்த இடம் சென்றுள்ளனர். அவரிடம் எதற்காக அழைத்தார் என விசாரித்தபோது, அவசர எண்ணை தொடர்பு கொண்டால் நள்ளிரவில் கூட உதவிக்கு காவலர்கள் வருவார்கள் என கேள்விப்பட்டதாகவும், அது உண்மையா என்பதை சோதிப்பதற்காக அழைத்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த பதில் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments