12 வயதில் 3 செயலி: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:04 IST)
12 வயதில் 3 செயலி: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்!
12 வயதில் 3 மொபைலில் செயலிகளை செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மொபைல் வாங்கினார்
 
அந்த மொபைல் மூலமே அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டு செயலிகளை உருவாக்கினார். அவர் தற்போது மூன்று செயலிகளை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற பெருமை அவருக்கு கிடைத்ததோடு அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளது
 
இதையடுத்து அந்த சிறுவரை அரியானா முதல்வர் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments