Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் பஜ்ரங் தளத் தொண்டர் கொலை: மூவரை கைது செய்த காவல்துறை

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:05 IST)
கர்நாடக மாநிலத்தில் பஜ்ரங் தள தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. 
 
நேற்று  கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா என்ற பகுதியில் மர்ம நபர்கள் பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஹர்ஷா என்ற இளைஞரை கொலை செய்தனர். இந்த கொலை காரணமாக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பதட்டம் நிலவியது 
மேலும் இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த கொலை சம்பந்தமாக மூன்று பேர்களை கைது செய்துள்ளதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மரணமடைந்த ஹர்ஷாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments