Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (06:56 IST)
மாசு குறைபாடு காரணமாக டெல்லியில் ஒரு வாரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதேபோல் அரசு அலுவலர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளார்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது டெல்லியை அடுத்து அதன் அண்டை மாநிலமான ஹரியானா மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் தனியார் நிறுவனங்களும் கூடுமானவரை வீட்டிலிருந்து பணியாற்றவும் அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை அடுத்து ஹரியானாவிலும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments