டெல்லியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:54 IST)
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது என்று ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் டெல்லியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்திலும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
டெல்லி உள்பட ஒரு சில வட மாவட்டங்களில் காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லியை அடுத்து தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments