Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடு; ஹரியானாவில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:26 IST)
டெல்லியை தொடர்ந்து ஹரியானாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக டெல்லி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் சமீபத்தில் டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான அரியானாவிலும் காற்று மாசுபாடு தீவிர பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. ஹரியானாவின் குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத், ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமானதாக மாறியுள்ளது. இதனால் அம்மாவட்டங்க்ளில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments