Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடு; ஹரியானாவில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:26 IST)
டெல்லியை தொடர்ந்து ஹரியானாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக டெல்லி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் சமீபத்தில் டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான அரியானாவிலும் காற்று மாசுபாடு தீவிர பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. ஹரியானாவின் குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத், ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமானதாக மாறியுள்ளது. இதனால் அம்மாவட்டங்க்ளில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments