Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு கணவன் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது - மத்திய அமைச்சர்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:08 IST)
திருமணத்துக்குப் பிறகு மனைவிக்கு கணவன் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சவுத்ரி கூறியுள்ளார்.
 
மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சவுத்ரி, இந்தியாவில் திருமணம் என்பது புனிதமாகக் கருதப்படுவதால், திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கு கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக மாற்ற சட்ட திருத்தம் மேற்கொள்ள இயலாது என்று எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.
 
ஏற்கெனவே இந்தியாவில் 75 சதவீத பெண்கள், திருமணத்துக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் கணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!