Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாரத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 கோடி: ஹர்திக் பட்டேலுக்கு விலை பேசும் பாஜக??

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (17:45 IST)
குஜராத்தில் தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக பட்டேல் இன தலைவர் ஹர்திக் படேல் கூறி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பேசி வருகிறார்.
 
குஜராத்தின் சூரத் நகரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க தொழிலதிபர் மூலம் ரூ .5 கோடி வழங்க முன் வந்ததாக படேல் இன தலைவர் ஹார்டிக் படேல் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இது குறித்து ஹர்திக் பட்டேல் கூறியதாவது, சூரத் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க 5 கோடி ரூபாய்க்கு வழங்க முன் வந்தனர். இந்த பெரிய தொகையை வழங்ஜ சூரத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது. 
 
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். மேலும், தனது ஆதரவாளர்களிடம் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுங்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments