Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாரத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 கோடி: ஹர்திக் பட்டேலுக்கு விலை பேசும் பாஜக??

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (17:45 IST)
குஜராத்தில் தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக பட்டேல் இன தலைவர் ஹர்திக் படேல் கூறி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பேசி வருகிறார்.
 
குஜராத்தின் சூரத் நகரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க தொழிலதிபர் மூலம் ரூ .5 கோடி வழங்க முன் வந்ததாக படேல் இன தலைவர் ஹார்டிக் படேல் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இது குறித்து ஹர்திக் பட்டேல் கூறியதாவது, சூரத் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க 5 கோடி ரூபாய்க்கு வழங்க முன் வந்தனர். இந்த பெரிய தொகையை வழங்ஜ சூரத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது. 
 
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். மேலும், தனது ஆதரவாளர்களிடம் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுங்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments