கொரோனா காரணமாக அல்வா செய்யப்படாது..! – மத்திய அரசு முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:48 IST)
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அல்வா செய்யும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2022 – 23க்கான ஆண்டு பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்து பட்ஜெட்டை அச்சிடும் பணி தொடங்கும்போது அல்வா செய்வது வழக்கமாக உள்ளது. நிதியமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்விற்கு பிறகு பட்ஜெட் அச்சிடப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு முன்னதாக அல்வா கிண்டுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்!.. உயிருடன் பிடிச்சா சன்மானம்!. ஈரான் அறிவிப்பு..

மீண்டும் மீண்டுமா!.. புதுச்சேரியில் விஜயின் வேனை ஃபாலோ பண்ணி விபத்தில் சிக்கிய ரசிகர்கள்!.

வழக்கம்போல் லேட்!. புதுச்சேரி பிரச்சாரத்தில் சொதப்பிய விஜய்!.. தொடர்ந்து நடக்குமா?..

விஜய் காரின் மீது நீச்சலடிக்கும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள்!.. ஷாக்கிங் வீடியோ!...

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற இன்னும் டைம் ஆகும்!.. டிரம்ப் அந்தர் பல்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments