Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்: காற்றாடி விடும் திருவிழாவில் 6 பேர் பலி

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (15:31 IST)
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் உள்ள உத்தராயண பண்டிகையின் போது,  மக்கள் காற்றாடிகளை பறக்கவிட்டு கொண்டாடுவர்.

இப்பட்டம் விடுவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், இப்பட்டம் பறக்கும்போது, 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 176 பேர் காயமடைந்துள்ளதாக குஜராத் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ALSO READ: குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார்!

மஞ்சாநூல் கழுத்தில் அறுத்து 130 பேர் காயமடைந்துள்ளனர். பட்டம் விடும் போது உயரமாக இடங்களில் இருந்து தவறி விழுந்து 46 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments