Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் & ராஜஸ்தானில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது!!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:42 IST)
கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குஜராத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து வரும் 26 ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக குஜராத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குஜராத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments