Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் & ராஜஸ்தானில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது!!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:42 IST)
கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குஜராத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து வரும் 26 ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக குஜராத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குஜராத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments