Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்ததால் விபரீதம்! – பெண் மீது கொலை முயற்சி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:04 IST)
குஜராத்தில் மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்த பெண்ணை நபர் ஒருவர் நெருப்பு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த நீடாபென் என்ற பெண் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு “சோனு” என பெயரிட்டுள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் பர்வத் என்பவர் தனது மனைவியை செல்லமாக “சோனு” என அழைத்து வந்துள்ளார்.

ஏற்கனவே இருவீட்டாருக்கும் குடிநீர் பங்கீட்டில் சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனு என தனது மனைவியின் செல்லப்பெயரை வேண்டுமென்றே நாய்க்குட்டிக்கு வைத்துள்ளதாக நீடாபென்னிடம் பர்வத் ஆட்களுடன் சென்று சண்டையிட்டுள்ளார். இதில் கூட சென்ற நபர் ஒருவர் நீடாபென் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் தீக்காயங்களுடன் நீடாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments