Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் வாங்க 1500 நிதியுதவி – குஜராத் அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (14:56 IST)
குஜராத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு நிதியளிக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலருக்கு தங்கள் பணி நிமித்தமான பல்வேறு செயல்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்க நிதியுதவி செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் வானிலை நிலவரம், நவீன பண்ணை தொழில்நுட்பங்கள், விவசாய உத்திகள் என பலவற்றையும் அதன்மூல்ம் அறிந்து கொள்ள முடியும் என்பதால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments