Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் வாங்க 1500 நிதியுதவி – குஜராத் அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (14:56 IST)
குஜராத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு நிதியளிக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலருக்கு தங்கள் பணி நிமித்தமான பல்வேறு செயல்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்க நிதியுதவி செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் வானிலை நிலவரம், நவீன பண்ணை தொழில்நுட்பங்கள், விவசாய உத்திகள் என பலவற்றையும் அதன்மூல்ம் அறிந்து கொள்ள முடியும் என்பதால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments