Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி

குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (23:10 IST)
குஜராத்தில் அரது பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பரிதாபமாக பலியானார்கள்.


 

குஜராத் அரசு பஸ் பயணிகளுடன் நவ்சாரியில் இருந்து உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது. அப்போது, பஸ், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் திடீரென கவிழ்ந்தது.
 
இந்த  விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 37 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments