Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (04:21 IST)
குஜராத் மாநிலத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 
குஜராத் மாநிலத்தில், படேல்  சமூக மக்கள் இடஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அம் மாநிலத்தில், நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிப்பை மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
மேலும், குஜராத் மாநிலத்தில், சட்டம், ஒழுங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், இதனையடுத்து, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்  தேர்தல்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடைபெறும் என்றும் அம்மாநில தேர்தல் ஆணைய செயலாளர் மகேஷ் ஜோஷி அறிவித்துள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments