Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொடூரமாக கொன்ற திருடர்கள்: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (11:18 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 9ம் தேதி ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொலைசெய்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு மாவத்தில் அமைந்துள்ள ஏ.டி.எம். மையத்தில் இரவு காவலாளி உள்ளே உறங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு திருடர்களில் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கொடூரமாக கட்டையால் தொடர்ந்து தாக்கி கொலை செய்தான். பின் ஏ.டி.எம். மையத்திலிருந்து பணத்தை திருடி சென்றான்.

இந்த சம்பவம் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments