Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… டெல்லியில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:57 IST)
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் இருந்த படியே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் 50 விழுக்காடு ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்கள் கண்டிப்பாக அலுவலகங்களுக்கு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments