Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… டெல்லியில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:57 IST)
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் இருந்த படியே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் 50 விழுக்காடு ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்கள் கண்டிப்பாக அலுவலகங்களுக்கு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு தகுதியாகாது: விஜய்யை விமர்சித்த மதுரை ஆதினம்..

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments