Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (15:58 IST)
பாலியல் தொல்லைக்குள்ளாகும் அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
பாலியல் தொல்லைக்குள்ளான பெண்கள் மிரட்டப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தடுக்கப்படும். உடல் ரீதியாக துன்புறத்தப்படுவது, ஆபாச படங்களை கொண்டு மிரட்டி துன்புறுத்துவது ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்படும் பெண்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
 
விடுமுறை அவர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படாது. விடுமுறை அளிக்கப்படும் 90 நாட்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையை 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்