Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (15:58 IST)
பாலியல் தொல்லைக்குள்ளாகும் அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
பாலியல் தொல்லைக்குள்ளான பெண்கள் மிரட்டப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தடுக்கப்படும். உடல் ரீதியாக துன்புறத்தப்படுவது, ஆபாச படங்களை கொண்டு மிரட்டி துன்புறுத்துவது ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்படும் பெண்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
 
விடுமுறை அவர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படாது. விடுமுறை அளிக்கப்படும் 90 நாட்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையை 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

அடுத்த கட்டுரையில்