Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 % ஊழியர்கள் மட்டும் பணிக்குவர அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (15:24 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில், புதுச்சேரி யூனியனில் கொரொனா பரவல் காரணமாக  பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் 50 சதவீத பேர் மட்டும் பணிக்குவர அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 மேலும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி பணியாளர்க்ள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் எனப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments