Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு !

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (17:25 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது.  தற்போது கொரொனா இரண்டாம் தொற்று பரவி வரும் நிலையில் இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கோவிஷுல்ட் செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வந்த எந்தத் தடையும் இல்லை என பிரிட்டன் அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments