Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து! 2 பேர் பலி

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (22:36 IST)
மஹாராஷ்டிர மாநிலம்  நாசிக் மாவட்டத்தில்  கடந்த வியாழக்கிழமை  அன்று அந்த மாநில அரசு பேருந்து ஒன்று 7 வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர்.

புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்குரு நகரில் இருந்து, நாசிக்  நோக்கி ஒரு எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, பேருந்தின் பிரேக் பிடிக்காததால், அது மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், முன்னாள் சென்று கொண்டிருந்த  4 பைக்குகள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், பைக்கில் இருந்த 2 பேர் பேருந்திற்கு இடையில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments