Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து! 2 பேர் பலி

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (22:36 IST)
மஹாராஷ்டிர மாநிலம்  நாசிக் மாவட்டத்தில்  கடந்த வியாழக்கிழமை  அன்று அந்த மாநில அரசு பேருந்து ஒன்று 7 வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர்.

புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்குரு நகரில் இருந்து, நாசிக்  நோக்கி ஒரு எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, பேருந்தின் பிரேக் பிடிக்காததால், அது மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், முன்னாள் சென்று கொண்டிருந்த  4 பைக்குகள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், பைக்கில் இருந்த 2 பேர் பேருந்திற்கு இடையில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments